தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொள்ளாச்சி அருகே தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு. அத்தியாவசிய பொருட்கள் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.


கோவை: தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகளவில் பரவி வரும் நிலையில்தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் அதைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளா மற்றும் தமிழகம் எல்லை பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோபாலபுரம், மீனாட்சிபுரம் மற்றும் நடுப்புணி என ஏழு சோதனை சாவடி உள்ளது. இந்த ஏழு எல்லை சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.



அத்தியாவசிய பொருட்கள் உள்ள வாகனங்கள் மட்டுமே எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் மருத்துவம் மற்றும் முன் களப்பணியாளர்கள் உரிய அடையாள அட்டை காண்பிக்கப்பட்டால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் மற்ற வாகனங்களை எல்லைகள் தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

அதேபோல் கேரள மாநிலத்திலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தித் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.தற்போது ஊரடங்கு என்பது முழுமையாககடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...