பள்ளி செல்லாத குழந்தைகளுக்குச் சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 92-ஆயிரத்து 453-மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் 92-ஆயிரத்து 453-பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15-முதல் 18-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கேச் சென்று மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காகச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தவிர ஆா்.பி.எஸ்.கே. குழு மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6- நாள்களில் 92-ஆயிரத்து 453-பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 15-முதல் 18-வயதுக்குட்பட்ட 1.61-லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ளனர். மருத்துவக் குழுவினர் பள்ளிகளுக்கேச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பள்ளி செல்லாத குழந்தைகளுக்குச் சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் 92-ஆயிரத்து 453-மாணவர்களுக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
கோவையில் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15-முதல் 18-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கேச் சென்று மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காகச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தவிர ஆா்.பி.எஸ்.கே. குழு மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6- நாள்களில் 92-ஆயிரத்து 453-பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 15-முதல் 18-வயதுக்குட்பட்ட 1.61-லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ளனர். மருத்துவக் குழுவினர் பள்ளிகளுக்கேச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பள்ளி செல்லாத குழந்தைகளுக்குச் சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் 92-ஆயிரத்து 453-மாணவர்களுக்குகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.