எனவே, பொதுமக்கள் 04259-220999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, கொரோனா தடுப்புக்கான சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, 24 மணி நேரம் செயல்படும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் 04259-220999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, கொரோனா தடுப்புக்கான சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இக்கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகராட்சி பணியாளர்கள், கொரோனா தொற்று ஏற்பட்ட வீட்டு தனிமையில் உள்ளவர்கள் விவரங்கள் பெற்று, அவர்களை தொலை பேசி மூலம் தினமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
எனவே, பொதுமக்கள் நகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் 04259-220999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, கொரோனா தடுப்புக்கான சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இக்கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகராட்சி பணியாளர்கள், கொரோனா தொற்று ஏற்பட்ட வீட்டு தனிமையில் உள்ளவர்கள் விவரங்கள் பெற்று, அவர்களை தொலை பேசி மூலம் தினமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
எனவே, பொதுமக்கள் நகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.