காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர், காவல் ஆய்வாளர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதே போல், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் விடுப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர், காவல் ஆய்வாளர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதே போல், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் விடுப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.