அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை சந்தாதாரர்கள், பகல் 12 முதல் 1 மணி வரை தொழிலதிபர்கள், பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கலாம்.
கோவை: கோவையில் வரும் ஜனவரி 10-ந் தேதி இணைய வழியில் பி.எஃப் ஓய்வூதியதாரர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நிதி ஆப் கே நிகட் (வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்) மற்றும் ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் இணைய வழியில் வரும் பத்தாம் தேதி காலை 11 மணி முதல் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை சந்தாதாரர்கள், பகல் 12 முதல் 1 மணி வரை தொழிலதிபர்கள், பிற்பகல் 2. 30 முதல் 3.30 மணி வரை ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கலாம்.
தங்களது குறைகள் குறித்த விவரங்களுடன் பெயர் தொழில் மையம் நிறுவன முகவரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள். மின்னஞ்சல் முகவரி, (கட்டாயம்) ஆகிய விவரங்களுடன்
ஜனவரி 6ம் தேதிக்குள் அலுவலகத்தில் pghs.rocbe@ep findia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையில் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நிதி ஆப் கே நிகட் (வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்) மற்றும் ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் இணைய வழியில் வரும் பத்தாம் தேதி காலை 11 மணி முதல் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் 12 மணி வரை சந்தாதாரர்கள், பகல் 12 முதல் 1 மணி வரை தொழிலதிபர்கள், பிற்பகல் 2. 30 முதல் 3.30 மணி வரை ஓய்வூதியதாரர்கள் பங்கேற்கலாம்.
தங்களது குறைகள் குறித்த விவரங்களுடன் பெயர் தொழில் மையம் நிறுவன முகவரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், ஓய்வூதிய நியமன ஆணை எண், தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள். மின்னஞ்சல் முகவரி, (கட்டாயம்) ஆகிய விவரங்களுடன்
ஜனவரி 6ம் தேதிக்குள் அலுவலகத்தில் pghs.rocbe@ep findia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.