கோவையில் மாஸ்க் போடாத பயணிகளுக்கு அபராதம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

இன்று கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் ஆய்வு செய்தபோது, அதிகமான பயணிகள் முககவசம் அணியாமல் பயணிப்பது தெரியவந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நோப்தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொதுவெளியில் முககவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என்பதை உறுதி செய்ய கோவை மாநகராட்சியினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து முக்கிய இடங்களில்ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் ஆய்வு செய்தபோது, அதிகமான பயணிகள் முககவசம் அணியாமல் பயணிப்பது தெரியவந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



அதன்படி, பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மட்டும், ரூபாய். 5,600 அபராதமாக பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, பயணிகளிடம் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுததினர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...