திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை அலைக்கழிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..!

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற வருபவர்களை மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் அலைக்கழிப்பதாகவும், உரிய மரியாதை கொடுக்காமல் அவமதிப்பு செய்வதாகவும், மருத்துவச் சான்று வழங்க நரம்பியல் மருத்துவர் அடாவடி போக்காக நடந்து கொள்வதாகவும், ஆர்டிஓ தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை கோசங்களாக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...