நாளை மறுநாள் (06.01.2022) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை சோமனூர் பகுதியில் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இதில் சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில்நகர் பரமசிவன்பாளையம், கண்யூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செந்தில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இதில் சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில்நகர் பரமசிவன்பாளையம், கண்யூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செந்தில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.