தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி, நீதி கேட்டு தராசு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி நீதிகேட்டு தராசு ஏந்தி நூதன போராட்டம் நடைப்பெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி நீதி கேட்டு தராசு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் கோட்ட சாலைப் பணியாளர்களின் முதுநிலை பட்டியலை வெளியிடுக, அரசுப் பணியாளர் விதிமுறைகளைப் பின்பற்றி பட்டியலை வெளியிடுக, அரசுப் பணியாளர் விதிமுறைக்குப் புறம்பாக வெளியிடப்பட்ட கோட்ட முதுநிலை பட்டியலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தவறான முதுநிலை பட்டியல் தயார் செய்த கோட்ட பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், தாராபுரம் கோட்ட நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஜே பீட்டா கோட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி நீதி கேட்டு தராசு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் கோட்ட சாலைப் பணியாளர்களின் முதுநிலை பட்டியலை வெளியிடுக, அரசுப் பணியாளர் விதிமுறைகளைப் பின்பற்றி பட்டியலை வெளியிடுக, அரசுப் பணியாளர் விதிமுறைக்குப் புறம்பாக வெளியிடப்பட்ட கோட்ட முதுநிலை பட்டியலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தவறான முதுநிலை பட்டியல் தயார் செய்த கோட்ட பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், தாராபுரம் கோட்ட நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஜே பீட்டா கோட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.