பொள்ளாச்சியில் பாரம்பரிய இசைக் கலைகளை பாதுகாக்க வலியுறுத்தி மார்கழி மகா உற்சவ இசை விழா..!

மேலும், இசைக் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியில் பாரம்பரிய இசைக் கலைகளை பாதுகாக்க வலியுறுத்தி மார்கழி மகா உற்சவம் இசை விழா நடைபெற்றது.

பாரம்பரிய இசைக் கலையை பாதுகாக்க வலியுறுத்தியும், இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பொள்ளாச்சி சங்கீத சபா சார்பில் மார்கழி மகா உற்சவ இசை விழா நடைபெற்றது.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இசை விழாவில் பாரம்பரிய இசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், வயலின் கருவிகளில் கலைஞர்கள் இசை அமைத்தும் மாணவிகள் கர்நாடக சங்கீத பாடல்களை பாடினர்.



பாரம்பரிய இசைக் கலையை பாதுகாக்கவும், அனைத்து கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்கவும் இசை விழா நடத்தப்படுகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற சபா நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி வருகிறது.

பொள்ளாச்சி போன்ற சிறு நகரங்களில் சபாக்கள் நடத்த அரசு உதவ வேண்டும் மிருதங்கம், வீணை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் காப்பாற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், இசைக் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...