வால்பாறையில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு..!

2022ம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவும், உலக சமாதானம் பெருகவும், கொரோனா போன்ற பெரும் நோய் தொற்றில் இருந்து உலக மக்களை பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.


கோவை: வால்பாறையில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

2022ம் ஆண்டு துவங்கும் நிலையில் புத்தாண்டை வரவேற்று ஆலயங்களிலும் கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நெறிமுறைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதிய ஆண்டை வரவேற்கும் வண்ணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் ஆர் சி மற்றும் சிஎஸ்ஐ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.



ஆர்சி ஆலயத்தில் பொதுமக்கள் அரசு அறிவுறுத்தல் படி, கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து ஆலயத்தில் ஃபாதர் பிரார்த்தனை செய்து 2022 சிறப்பான ஆண்டாகவும், உலக சமாதானம் பெருகவும் கொரோனா போன்ற பெரும் நோய் தொற்றில் இருந்து உலக மக்களை பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்தனை செய்து 2022 ஆண்டினை வரவேற்றனர்.

மேலும், சிஎஸ்ஐ ஆலயத்திலும் அதேபோல் பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து, அங்குள்ள ஆயர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தும் உலக சமாதானம் பெருகவும் கொரோனா நோய் பரவாமல் மக்களை பாதுகாக்கவும் நல் ஆட்சி நடைபெறவும் பிரார்த்தனை செய்து 2022ம் ஆண்டை வரவேற்று பிரார்த்தனை செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...