2022ம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவும், உலக சமாதானம் பெருகவும், கொரோனா போன்ற பெரும் நோய் தொற்றில் இருந்து உலக மக்களை பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
கோவை: வால்பாறையில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
2022ம் ஆண்டு துவங்கும் நிலையில் புத்தாண்டை வரவேற்று ஆலயங்களிலும் கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நெறிமுறைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
இந்நிலையில், புதிய ஆண்டை வரவேற்கும் வண்ணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் ஆர் சி மற்றும் சிஎஸ்ஐ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

ஆர்சி ஆலயத்தில் பொதுமக்கள் அரசு அறிவுறுத்தல் படி, கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து ஆலயத்தில் ஃபாதர் பிரார்த்தனை செய்து 2022 சிறப்பான ஆண்டாகவும், உலக சமாதானம் பெருகவும் கொரோனா போன்ற பெரும் நோய் தொற்றில் இருந்து உலக மக்களை பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்தனை செய்து 2022 ஆண்டினை வரவேற்றனர்.
மேலும், சிஎஸ்ஐ ஆலயத்திலும் அதேபோல் பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து, அங்குள்ள ஆயர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தும் உலக சமாதானம் பெருகவும் கொரோனா நோய் பரவாமல் மக்களை பாதுகாக்கவும் நல் ஆட்சி நடைபெறவும் பிரார்த்தனை செய்து 2022ம் ஆண்டை வரவேற்று பிரார்த்தனை செய்தனர்.

2022ம் ஆண்டு துவங்கும் நிலையில் புத்தாண்டை வரவேற்று ஆலயங்களிலும் கோவில்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நெறிமுறைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
இந்நிலையில், புதிய ஆண்டை வரவேற்கும் வண்ணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் ஆர் சி மற்றும் சிஎஸ்ஐ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஆர்சி ஆலயத்தில் பொதுமக்கள் அரசு அறிவுறுத்தல் படி, கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து ஆலயத்தில் ஃபாதர் பிரார்த்தனை செய்து 2022 சிறப்பான ஆண்டாகவும், உலக சமாதானம் பெருகவும் கொரோனா போன்ற பெரும் நோய் தொற்றில் இருந்து உலக மக்களை பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்தனை செய்து 2022 ஆண்டினை வரவேற்றனர்.
மேலும், சிஎஸ்ஐ ஆலயத்திலும் அதேபோல் பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து, அங்குள்ள ஆயர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தும் உலக சமாதானம் பெருகவும் கொரோனா நோய் பரவாமல் மக்களை பாதுகாக்கவும் நல் ஆட்சி நடைபெறவும் பிரார்த்தனை செய்து 2022ம் ஆண்டை வரவேற்று பிரார்த்தனை செய்தனர்.