கோவையில் பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி செயலாளர் நாச்சிமுத்து இவர் தனது பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் சிலவற்றைப் பதிவிட்டு இருந்ததாகத் தெரிகிறது. பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலிருந்ததாக செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரித்தனர் நாச்சிமுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்த கருத்து மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, ஜாதி மத இன மொழி சமய சம்பந்தமான உணர்ச்சிகளைத் தூண்டிவிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் பாஜக இளைஞரணி செயலாளர் நாச்சிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி செயலாளர் நாச்சிமுத்து இவர் தனது பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் சிலவற்றைப் பதிவிட்டு இருந்ததாகத் தெரிகிறது. பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலிருந்ததாக செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரித்தனர் நாச்சிமுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்த கருத்து மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, ஜாதி மத இன மொழி சமய சம்பந்தமான உணர்ச்சிகளைத் தூண்டிவிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் பாஜக இளைஞரணி செயலாளர் நாச்சிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.