கிணத்துக்கடவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி 2-பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணம் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோடு பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில், சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அருண்குமார் என்பது தெரியவந்தது.

இவர்கள் சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணம் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...