சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணம் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோடு பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில், சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அருண்குமார் என்பது தெரியவந்தது.
இவர்கள் சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணம் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோடு பழைய ரயில்வே குடியிருப்பு பகுதியில், சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அருண்குமார் என்பது தெரியவந்தது.
இவர்கள் சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 500-ரூபாய் பணம் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.