கோவை ஆவின் வர்த்தக துணை மேலாளருக்கு 4-ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20-ஆயிரம் அபராதம் விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கோவை: கோவை ஆவின் வர்த்தக துணை மேலாளருக்கு 4-ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 20-ஆயிரம் அபராதம் விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கோவை இராமநாதபுரம் பகுதியில், ஆவின் பூத் முகவரான உதயகுமார் தொடர்பாக ஆவின் லஞ்சப்பிரிவில் உள்ள மனுவிற்குச் சாதகமான அறிக்கை அளிக்க ரூ.3000- லஞ்சமாகப் பெற்றதாகக் கோவை ஆவின் வர்த்தக துணை மேலாளர் தங்கவேலு மீது கடந்த 2013- வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. தங்கவேலுவிற்கு 4-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000-அபராதம் விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கோவை இராமநாதபுரம் பகுதியில், ஆவின் பூத் முகவரான உதயகுமார் தொடர்பாக ஆவின் லஞ்சப்பிரிவில் உள்ள மனுவிற்குச் சாதகமான அறிக்கை அளிக்க ரூ.3000- லஞ்சமாகப் பெற்றதாகக் கோவை ஆவின் வர்த்தக துணை மேலாளர் தங்கவேலு மீது கடந்த 2013- வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. தங்கவேலுவிற்கு 4-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000-அபராதம் விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.