கிணத்துக்கடவு தொகுதி பகுதியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.
கோவை: கிணத்துக்கடவு தொகுதி பகுதியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளருமாகிய செ. தாமோதரன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனைச் சந்தித்து கிணத்துக்கடவு தொகுதி பகுதியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், கிணத்துக்கடவு தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வலியுறுத்தி மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில், போத்தனூர் பகுதி கழக அதிமுக செயலாளர் ரபீக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளருமாகிய செ. தாமோதரன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனைச் சந்தித்து கிணத்துக்கடவு தொகுதி பகுதியில் குடிநீர், சாக்கடை, சாலை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், கிணத்துக்கடவு தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வலியுறுத்தி மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில், போத்தனூர் பகுதி கழக அதிமுக செயலாளர் ரபீக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.