முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி ரூ.12.66 லட்சம் மோசடி: மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூரில் செயல்பட்டு வந்த 'குபேரா ஆட்டோ பைனான்ஸ்' என்ற நிறுவனம் முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்து, 20 பேரிடமிருந்து ரூ.12.66 லட்சம் பெற்று மோசடி.


கோவை: முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி ரூ.12.66 லட்சம் மோசடி: மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருப்பூரில் செயல்பட்டு வந்த 'குபேரா ஆட்டோ பைனான்ஸ்' என்ற நிறுவனம் முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்து, 20 பேரிடமிருந்து ரூ.12.66 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, நிறுவனத்தின் இயக்குநரான திருப்பூரை சேர்ந்த சாமிநாதன், முத்துவேல், மணிவேல் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் விதித்ததோடு, அபராத தொகையில் ரூ.15 லட்சத்தை முதலீட்டாளருக்கு பிரித்து அளிக்கவும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில் இருந்து ராஜேந்திரகுமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் விடுவித்த நீதிபதி ரவி, தீர்ப்பின்போது ஆஜராகாத சாமிநாதன், மணிவேல் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...