பிரதமர் மோடியின் அறிவிப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மாவட்ட எஸ்ஐஇஎம்ஏ அமைப்பு


2017 புத்தாண்டை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

அப்போது, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு சில சிறப்புத் திட்டங்களை அறிவித்தார்.

அதில், நகர்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் வீடுகட்டும் திட்டத்தில் 3 சதவிகித வட்டியில் ரூ.12 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

சிறு, குறு தொழில் முனைவோர், வணிகர்களுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சிறிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும்.

மோடியின் இந்த அறிவிப்பு பொருளாதார நெருக்கடியில் தொழில்துறையினர் தவித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு உறுதுணையாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் இத்தகைய சிறப்புத் திட்டங்கள் பாராட்டுக்குறியவை என தென்னிந்திய தொழில்நுட்ப உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...