பிரதமர் மோடியின் அறிவிப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மாவட்ட எஸ்ஐஇஎம்ஏ அமைப்பு


2017 புத்தாண்டை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

அப்போது, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு சில சிறப்புத் திட்டங்களை அறிவித்தார்.

அதில், நகர்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் வீடுகட்டும் திட்டத்தில் 3 சதவிகித வட்டியில் ரூ.12 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

சிறு, குறு தொழில் முனைவோர், வணிகர்களுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சிறிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும்.

மோடியின் இந்த அறிவிப்பு பொருளாதார நெருக்கடியில் தொழில்துறையினர் தவித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு உறுதுணையாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் இத்தகைய சிறப்புத் திட்டங்கள் பாராட்டுக்குறியவை என தென்னிந்திய தொழில்நுட்ப உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...