'புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மின்சார இணைப்பு'- கோவையில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

30-ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: 30-ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புறம்போக்கு இடங்களில் கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாகக் கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வரி ரசீது போடப்பட்டு, நீண்ட காலமாகக் குடியிருக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். பல வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் வருவாய்த்துறை மூலம் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு பெறத் தடை இல்லாத சான்று வழங்க வேண்டும்.

இதன் மூலம் பெரும்பகுதியான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மின் இணைப்பு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகள் செய்யும் நல்ல நிகழ்வுகளுக்கு இடையூர் செய்வதாகத் தெரிய வருகிறது. தவறான தகவல்களைத் தரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...