கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 426 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 426 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட எஸ்டேட் சுமார் 60 உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது 347 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த ஆண்டு சம்பள பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை ஆய்வு செய்து 426 ரூபாய் சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்தார்.
இதனை வரவேற்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். வால்பாறை 7வது வார்டு ஸ்டேன்மோர் ஆத்து மட்டம் எஸ்டேட், புது தோட்டம் பாரலை எஸ்டேட் தொழிலாளர்கள், முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி வர்த்தக அணி ஜெ. பாஸ்கர், தொழில் நுட்ப அணி சத்தியமூர்த்தி மற்றும் 7வது வார்டு கிளை செயலாளர் எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் விஜயன், பாபு, சுப்பிரமணி, ராஜ்குமார், வேதநாயகம், காளிமுத்து, பாபு, பார்வதி, தனம், கவிதா, சங்கீதா, ஜெயா போன்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட எஸ்டேட் சுமார் 60 உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது 347 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த ஆண்டு சம்பள பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை ஆய்வு செய்து 426 ரூபாய் சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்தார்.
இதனை வரவேற்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். வால்பாறை 7வது வார்டு ஸ்டேன்மோர் ஆத்து மட்டம் எஸ்டேட், புது தோட்டம் பாரலை எஸ்டேட் தொழிலாளர்கள், முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி வர்த்தக அணி ஜெ. பாஸ்கர், தொழில் நுட்ப அணி சத்தியமூர்த்தி மற்றும் 7வது வார்டு கிளை செயலாளர் எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் விஜயன், பாபு, சுப்பிரமணி, ராஜ்குமார், வேதநாயகம், காளிமுத்து, பாபு, பார்வதி, தனம், கவிதா, சங்கீதா, ஜெயா போன்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.