வால்பாறையில் சென்ட்ரிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.!!

வால்பாறை: வால்பாறை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை சென்றுள்ளார்.


வால்பாறை: வால்பாறை திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை சென்றுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் வினேஷ்(38). மனைவி பெயர் ஓமனா. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் அபினேஷ் (9) அனிநேஷ்(6).

சம்பவத்தன்று இவர் மனைவி வேலைக்கு வெளியே சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டு சென்ட்ரிங் பணிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வினேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் சந்தேகப்பட்டுப் பார்த்து உடனடியாக வால்பாறை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வினேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...