கோவையில் வரும் 21ம் தேதி ஆரோக்கிய சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்கிறார்!

கோவை: கோவையில் வரும் 21-ல் நடைபெறும் ஆரோக்கிய சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைக்கின்றனர்.


கோவை: கோவையில் வரும் 21ம் தேதி நடைபெறும் ஆரோக்கிய சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைக்கின்றனர்.

சுதந்திர தினத்தின் 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டில் 744 இடங்களில் ஆரோக்கிய சுதந்திர ஓட்டத்துக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கே, எப்போது ஓட வேண்டும் என்பதை பங்கேற்பாளரே முடிவு செய்யலாம். ஓடும் பாதையையும் அவரவரே தேர்வு செய்து, வசதியான நேரத்தில் ஓடலாம் என்பது தான், இந்நிகழ்ச்சியின் சிறப்பு...

கோவை மாவட்டத்தில் வரும் 21ம் தேதி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம், மத்திய அரசின் கள விளம்பரத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சுதந்திர ஓட்டத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பாரதியார் பல்கலை துணைவேந்தர் தொடங்கி வைக்கின்றனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...