கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் காமராஜர் கல்வி உதவித்தொகை பெற 60 மாணவர்கள் தேர்வு..!

கோவை: கோவை பாரதியார் பல்கலையின் கீழ், காமராசர் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை பெற, 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை பாரதியார் பல்கலையின் கீழ், காமராசர் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை பெற, 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அரசால் பாரதியார் பல்கலையில், காமராசர் அறக்கட்டளை 25 லட்சம் ரூபாயில் நிறுவப்பட்டது. இதில், இருந்து பெறப்படும் வட்டி பணம் மூலம் கல்வியில் சிறப்பாக செயல்படும், அரசு, அரசு, உதவி பெறும், பல்கலை உறுப்பு, பல்கலை என நான்கு பிரிவுகளில், 15 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து, ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி, 2020-21ம் ஆண்டுக்கான தகுதியான, 60 மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தலா, 2,770 ரூபாய் வழங்க, பல்கலை தரப்பில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும், பல்கலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...