தொண்டாமுத்தூரில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்.!! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.!!

கோவை: தொண்டாமுத்தூரில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


கோவை: தொண்டாமுத்தூரில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஜாகீர் நாயக்கன் பாளையத்தில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய ஊராட்சி செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அன்னபூரணி துரைசாமி உள்ளார்.

கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. தொடர்பாக அதிமுக ஊராட்சி செயலாளர் ரங்கராஜ், வார்டு உறுப்பினர்கள் ராமசாமி சுஜாதா பழனிச்சாமி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில், ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலாளர் காஜா மைதீன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய ஊராட்சி செயலாளராக பரமேசுவரி என்பவரை நியமனம் செய்து நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...