கோவை: வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரானா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் தி.மு.க சார்பில் கொரானா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
வால்பாறையில் திமுக சார்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி அரிசி மளிகை பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக வால்பாறை நகரில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள 500-குடும்பங்களுக்கு வால்பாறை நகரப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பால் பாண்டி தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஜேப்பியார் (எ)பாஸ்கர், உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறையில் திமுக சார்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி அரிசி மளிகை பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக வால்பாறை நகரில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள 500-குடும்பங்களுக்கு வால்பாறை நகரப் பொறுப்பாளர் வழக்கறிஞர் பால் பாண்டி தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஜேப்பியார் (எ)பாஸ்கர், உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.