வால்பாறையில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் 59-வது பிறந்தநாள் விழா.!!

வால்பாறை: எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 59-வது பிறந்தநாள் விழா அக்காமலை கிளைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது.


வால்பாறை: எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 59-வது பிறந்தநாள் விழா அக்காமலை கிளைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் 59-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அக்காமலை கிளைக் கழகத்தில் தமிழர் எழுச்சி நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



இந்த விழாவிற்கு அக்காமலை கிளை கழகத் தலைவர் அமல்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கணபதி சாமி முன்னிலை வகித்தார். விழாவில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி செயலாளர் வீரமணி கட்சிக் கொடியை ஏற்றிச் சிறப்பித்தார்.

தொடர்ந்து தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு பாயசம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இணைச்செயலாளர் திருமால்சாமி, முருகன், திருக்குமார், கார்த்தி, விசுவாசி, ராசாமணி, வள்ளி லட்சுமி, ஆசைத்தம்பி கலைவாணன், மாரியப்பன் முனியம்மாள் உட்பட சிறுத்தைகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...