கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது - ரூ.1.43 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்!

கோவை: கோவையில் வெட்டு சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் வெட்டு சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர் காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனை தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 15) கோவையில் உள்ள புறநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் ரொக்கமும் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரிலும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் தனிப்படை உதவி ஆய்வாளர் முரளி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கெங்கம்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 11 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 1,42,450 /- பறிமுதல் செய்தனர்.

மேற்படி நபர்களை கோட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் பெருமாள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...