கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி.. வால்பாறையில் நாளை தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள்.!!

வால்பாறை: வால்பாறையில் நாளை கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நாளை நடைபெறுகிறது.


வால்பாறை: வால்பாறையில் நாளை கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நாளை நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நாளை 16.08.2021 திங்கட்கிழமை நடைபெறுகிறது.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18-வயது மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு கொரானா தடுப்பூசி 300-பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணையாகப் போடப்படுகிறது.

தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்

சோலையார் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 10.

முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம் 10.

தேயிலை தோட்ட பகுதிகளில் டாடா, பண்ணி மேடு எஸ்டேட் 100. சோலையார் நகர் அரசு மேல் நிலைப்பள்ளி 50.

அய்யர்பாடி 80.

வுட் பிரையர் சிறுகுன்றா 50.

நல்லகாத்து 50.

ஜெயஸ்ரீ 100.

பெரிய கருமலை எஸ்டேட் வெள்ள மலை 50.

அக்காமலை 50.

பிபிடிசி 100.

வாட்டர் பால் 100.

சேக்கல் முடி 80.

டான் டீ ரயான் டிவிசன் 50.

ரொட்டிக்கடை மேல்நிலைபள்ளி 30.

சக்தி/தலநார் 30.

ஹைபாரஸ்ட் 50.

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10-என மொத்தம் 1300- பேருக்கு கோவிஷீல்டு முதல் தடவை மற்றும் இரண்டாம் தடவை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இம்முகாமில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப் படுகிறது.கோவிஷீல்டு முதல் தடுப்பூசி போட்டவர்கள் 84-நாட்கள் முடிவடைந்த பின் இரண்டாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300-பேர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...