திருப்பூர்: உடுமலை அருகே உள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்த பெண்கள் ஐந்து பேர் தங்களுக்கு வழங்க வேண்டிய பாசன நீர் முறையாக வருவதில்லை எனக் கூறி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: உடுமலை அருகே உள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்த பெண்கள் ஐந்து பேர் தங்களுக்கு வழங்க வேண்டிய பாசன நீர் முறையாக வருவதில்லை எனக் கூறி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் நான்காம் மண்டல பாசனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கள் மடையில் முறையாக தண்ணீர் வருவதில்லை எனவும் பெரிய அளவிலான விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் விடுவதாகவும், தங்களைப் போன்ற சிறு குறு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டினர்.
மேலும், தங்களுக்கு உரிய பாசன நீர் வழங்க வேண்டும் என கோரி கையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் நான்காம் மண்டல பாசனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கள் மடையில் முறையாக தண்ணீர் வருவதில்லை எனவும் பெரிய அளவிலான விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் விடுவதாகவும், தங்களைப் போன்ற சிறு குறு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டினர்.
மேலும், தங்களுக்கு உரிய பாசன நீர் வழங்க வேண்டும் என கோரி கையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.