கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 13ம் தேதி) மேலும் நான்கு பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட 2,139 பேரில் 2,076 பேர் குணம் அடைந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 13ம் தேதி) மேலும் நான்கு பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட 2,139 பேரில் 2,076 பேர் குணம் அடைந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.