கோவை: கோவை கணபதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை தனியார் வங்கிகள் ஜப்தி, செய்வதாகவும், தனது சொத்தை மீட்டு, தனக்கும் தனது அப்பாவிற்கும் பாதுகாப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவை கணபதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சொத்தை தனியார் வங்கிகள் ஜப்தி, செய்வதாகவும், தனது சொத்தை மீட்டு, தனக்கும் தனது அப்பாவிற்கும் பாதுகாப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை கணபதி காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் தனியார் வங்கியில் தனது அண்ணன் கடன் வாங்கி இறந்த நிலையில் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றி ஜப்தி செய்து தனியார் வங்கி என மிரட்டுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சுமார் 60 வருடங்களாக அவரது மூன்று சகோதரர்கள் மற்றும் விஜயலட்சுமி ஆகிய நானும் அப்பாவும் அம்மாவும் வசித்து வருகிறோம்.
இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு 3 சகோதரர்களும் மற்றும் தனது அம்மாவும் இறந்து விட்டனர்.
இந்நிலையில் தற்போது தனியார் வங்கியிலிருந்து வந்து மறைந்த தனது அண்ணன் சிவதாஸ் வாங்கிய 75 லட்சம் கடனை திருப்பி செலுத்தாததால் தன்னையும் தனது அப்பாவையும் வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டைப் பூட்டி, சென்றுவிட்டதாகவும் மேலும் இதுகுறித்து கேட்டபோது தனது அண்ணன் சிவதாஸ் தங்கள் வீட்டின் அருகில் உள்ள 15 சென்ட் இடத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி இருப்பதாகத் தெரிவித்து தங்களை மிகவும் கேவலப்படுத்தும் வகையில் பேசினர்.
இதற்கு அருகில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவரும் உடந்தையாக அச்சுறுத்தும் வகையில் மிரட்டினார்.
இப்பொழுது தனது அப்பாவையும் எங்கேயோ கூட்டிச் சென்று விட்டனர். அதனால் தனக்கும் தன் அப்பாவுக்கும் தனது உடைமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தந்து தங்களை வீட்டிலேயே தங்க வைக்க அனுமதி வாங்கித் தருமாறு அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை கணபதி காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் தனியார் வங்கியில் தனது அண்ணன் கடன் வாங்கி இறந்த நிலையில் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றி ஜப்தி செய்து தனியார் வங்கி என மிரட்டுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சுமார் 60 வருடங்களாக அவரது மூன்று சகோதரர்கள் மற்றும் விஜயலட்சுமி ஆகிய நானும் அப்பாவும் அம்மாவும் வசித்து வருகிறோம்.
இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு 3 சகோதரர்களும் மற்றும் தனது அம்மாவும் இறந்து விட்டனர்.
இந்நிலையில் தற்போது தனியார் வங்கியிலிருந்து வந்து மறைந்த தனது அண்ணன் சிவதாஸ் வாங்கிய 75 லட்சம் கடனை திருப்பி செலுத்தாததால் தன்னையும் தனது அப்பாவையும் வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டைப் பூட்டி, சென்றுவிட்டதாகவும் மேலும் இதுகுறித்து கேட்டபோது தனது அண்ணன் சிவதாஸ் தங்கள் வீட்டின் அருகில் உள்ள 15 சென்ட் இடத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி இருப்பதாகத் தெரிவித்து தங்களை மிகவும் கேவலப்படுத்தும் வகையில் பேசினர்.
இதற்கு அருகில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவரும் உடந்தையாக அச்சுறுத்தும் வகையில் மிரட்டினார்.
இப்பொழுது தனது அப்பாவையும் எங்கேயோ கூட்டிச் சென்று விட்டனர். அதனால் தனக்கும் தன் அப்பாவுக்கும் தனது உடைமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தந்து தங்களை வீட்டிலேயே தங்க வைக்க அனுமதி வாங்கித் தருமாறு அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.