கோவை: கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மகளிர் தொழில் முனைவோருக்கான மரம் நடு விழா நடைபெற்றது.
கோவை: கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மகளிர் தொழில் முனைவோருக்கான மரம் நடு விழா நடைபெற்றது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் புதுப்புதூரில் கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதில், அப்பளம் ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்ற 25 மகளிர் தொழில்முனைவோர்க்கு மகளிர் திட்ட இயக்குநரும் துணை ஆட்சியருமான ரமேஷ்குமார் அவர்கள் பயிற்சி சான்றிதழ் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், கனரா வங்கி சார்பாக 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழாவை முன்னிட்டு அதன் உதவி பொதுமேலாளர்கள் டி. ரமேஷ் மற்றும் ஜி. ரமேஷ் ஆகியோரால் துவக்கி வைத்து, மரக்கன்றுகள் நடப்பட்டன. பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் புதுப்புதூரில் கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதில், அப்பளம் ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி பெற்ற 25 மகளிர் தொழில்முனைவோர்க்கு மகளிர் திட்ட இயக்குநரும் துணை ஆட்சியருமான ரமேஷ்குமார் அவர்கள் பயிற்சி சான்றிதழ் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், கனரா வங்கி சார்பாக 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழாவை முன்னிட்டு அதன் உதவி பொதுமேலாளர்கள் டி. ரமேஷ் மற்றும் ஜி. ரமேஷ் ஆகியோரால் துவக்கி வைத்து, மரக்கன்றுகள் நடப்பட்டன. பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.