கோவை: வால்பாறையில் கொட்டும் மழையில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வாங்கப் பொதுமக்கள் காத்திருந்தனர்.
கோவை: வால்பாறையில் கொட்டும் மழையில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வாங்கப் பொதுமக்கள் காத்திருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அ 17644 பேர்களுக்கும் திமுக கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தினம் சில மாதங்களுக்கு முன்பு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்பு கோவை பகுதியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் இந்த கொரோனா நிவாரணப் பொருள்கள் 5 கிலோ அரிசி 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று 5வது வார்டு கருமலை எஸ்டேட்டில் நிவாரண பொருட்கள் வழங்குவதாகத் தெரிவித்தனர். அப்பகுதியில் கொட்டும் மழையிலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கக் காத்திருந்தனர்.

திமுக பொறுப்பாளர் பால் பாண்டி மற்றும் வர்த்தக அணி j பாஸ்கர் முன்னிலையில் கருமலை எஸ்டேட் கிளைச் செயலாளர் செல்லத்துரை, முருகன் ஆகியோர் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் கொட்டும் மழையில் குடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அ 17644 பேர்களுக்கும் திமுக கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தினம் சில மாதங்களுக்கு முன்பு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்பு கோவை பகுதியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் இந்த கொரோனா நிவாரணப் பொருள்கள் 5 கிலோ அரிசி 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று 5வது வார்டு கருமலை எஸ்டேட்டில் நிவாரண பொருட்கள் வழங்குவதாகத் தெரிவித்தனர். அப்பகுதியில் கொட்டும் மழையிலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கக் காத்திருந்தனர்.
திமுக பொறுப்பாளர் பால் பாண்டி மற்றும் வர்த்தக அணி j பாஸ்கர் முன்னிலையில் கருமலை எஸ்டேட் கிளைச் செயலாளர் செல்லத்துரை, முருகன் ஆகியோர் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் கொட்டும் மழையில் குடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.