வால்பாறை மழுக்குப்பாறை சோதனைச்சாவடியில் தமிழக கேரள காவல்துறையினர் தீவிர வாகன சோதனை.!!

கோவை: வால்பாறை மழுக்குப்பாறை சோதனைச்சாவடியில் தமிழக கேரள காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை மழுக்குப்பாறை சோதனைச்சாவடியில் தமிழக கேரள காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது சோலையார் அணை. இந்த அணையின் இடது கரைப் பகுதியில், கேரள எல்லைப்பகுதியான மழுக்குப்பாறை தேயிலைத் தோட்டம் உள்ளது.

இப்பகுதியில், தமிழக கேரள மாநில சோதனைச் சாவடிகள் உள்ளன. கேரள மாநிலத்தில் கொரானா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் கேரள மாநிலத்திலிருந்து வால்பாறை பகுதிக்கு வருவதற்கும் இங்கு உள்ளவர்கள் கேரள பகுதிக்குச் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் தமிழக காவல்துறையினர், கேரள மாநில போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினர், வருவாய்த்துறை நகராட்சி அலுவலர்கள் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...