கோவையில் குண்டும் குழியுமான சாலையை ஜேசிபி வாகனத்தை வரவழைத்து சரி செய்த ஹைவே பேட்ரோல் சப்-இன்ஸ்பெக்டர்..!

கோவை: குண்டும் குழியுமான சாலை மனம் இறங்கிய ஹைவே பேட்ரோல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஜேசிபி வாகனத்தை வரவழைத்துச் சரிசெய்தனர்.


கோவை: குண்டும் குழியுமான சாலை மனம் இறங்கிய ஹைவே பேட்ரோல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஜேசிபி வாகனத்தை வரவழைத்துச் சரிசெய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஹைவே பெட்ரோல் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் தேவராஜ். இவர் அந்தப்பகுதியில் பணிபுரியக்கூடிய இடத்தில் பாலம் வேலை நடைபெறுவதால் சாலை மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப்பகுதியில் மழைக்காகச் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. அதில் மக்கள் தினந்தோறும் வாகனத்தில் செல்லும்போது விழுந்து காயங்கள் ஏற்பட்டுச் சென்றன.

இதைப்பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் தன்னுடைய சொந்த செலவில் போலீசாருடன் இணைந்து ஜேசிபி எந்திரத்தை வரவழைத்து உடனடியாக சாலையைச் சீரமைத்துக் கொடுத்து மக்களின் மனதில் இடத்தைப் பிடித்தார்.



வண்ணான்கோவில் பகுதியில் பாலம் வேலை நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் குழி ஏற்பட்டு மழைநீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்ததால், பெரியநாயக்கன்பாளையம் பேட்ரோல் வாகன உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் காவலர்கள் ஜேசிபி வாகனத்தை வரவழைத்துச் சரிசெய்தனர்.

தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...