கோவை: கிணத்துக்கடவு தொகுதி குறிச்சியில் ஏழை எளிய மக்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்களை வழங்கினார்.
கோவை: கிணத்துக்கடவு தொகுதி குறிச்சியில் ஏழை எளிய மக்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்களை வழங்கினார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதி 95வது வட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் 95 வது வட்ட பொறுப்பாளர் ரமணி, நிசார் அகமது, கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதி 95வது வட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் 95 வது வட்ட பொறுப்பாளர் ரமணி, நிசார் அகமது, கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.