கோவை: திமுக அரசின் பழிவாங்கும் செயலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோவை: திமுக அரசின் பழிவாங்கும் செயலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-
‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.