பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் அருளானந்தம் ஜாமீன் மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை முடிக்க உத்தரவு!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தையே உலுக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரம் வழக்கில் கடைசியாக அதிமுக மாணவர் அணியைச் சேர்ந்த அருளானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, ஜாமீனை ரத்து செய்த நீதிபதி கோவை மகிளா நீதிமன்றத்திற்கு 6 மாதத்தில் வழக்கை முடிக்க ஆலோசனை வழங்கி, சிபிஐக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி என்ற புதிய பெண் அதிகாரியை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, வழக்கை ஆறு மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் சிபிஐ விசாரணைக்கு தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் உதவ வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...