ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகளை வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்..!

கோவை: ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக பெட்டிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக பெட்டிகள் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படும் சலுகைகளை, மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக எக்ஸ்லேட்டர் நடைபாதை ஏற்படுத்த வேண்டும், பிளாட்பார கட்டணத்தை குறைக்க வேண்டும், புதுச்சேரி, சண்டிகர் மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்க வேண்டும், ஐ நா சபையில் இந்தியா ஒத்துக்கொண்டு உள்ள சத்துக்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றனர்.



மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் மலையாளம், ஆங்கில மொழியில் உள்ளது, இதை தமிழில் அச்சிட வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...