கோவை: கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கோவையில் கே.சி.பி. நிறுவனத்தில் முறைகேடாக டெண்டர் ஒதுக்கப்பட்ட புகாரில் நேற்று மற்ற இடங்களில் 7 மணிக்கு முடிந்த சோதனையானது, இந்த அலுவலகத்தில் இரவு 12.30 மணி வரை நடந்துள்ளது. அடுக்குமாடி கட்டிடத்தில் 3 தளங்களில் கே.சி.பி. நிறுவனம் அமைந்துள்ளது.
இந்நிலையில், கோவையில் நேற்று 42 இடங்களில் சோதனை செய்ததாக ஊழல் தடுப்புப்பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவையில் கே.சி.பி. நிறுவனத்தில் முறைகேடாக டெண்டர் ஒதுக்கப்பட்ட புகாரில் நேற்று மற்ற இடங்களில் 7 மணிக்கு முடிந்த சோதனையானது, இந்த அலுவலகத்தில் இரவு 12.30 மணி வரை நடந்துள்ளது. அடுக்குமாடி கட்டிடத்தில் 3 தளங்களில் கே.சி.பி. நிறுவனம் அமைந்துள்ளது.
இந்நிலையில், கோவையில் நேற்று 42 இடங்களில் சோதனை செய்ததாக ஊழல் தடுப்புப்பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.