கோவை: கோவையில் 14-வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த பக்கத்தில் வசித்து வந்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது போலீஸாா் செய்தனர்.
கோவை: கோவையில் 14-வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த பக்கத்தில் வசித்து வந்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது போலீஸாா் செய்தனர்.
குறித்து போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த 14-வயது சிறுமிக்கு, அவரது உறவினரான சுப்பிரமணி (39) என்பவர் கடந்த சில நாள்களாக பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய (கிழக்கு) போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியைக் கைது செய்தனர்.
குறித்து போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த 14-வயது சிறுமிக்கு, அவரது உறவினரான சுப்பிரமணி (39) என்பவர் கடந்த சில நாள்களாக பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய (கிழக்கு) போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியைக் கைது செய்தனர்.