தண்டவாளத்தில் நின்ற சரக்கு வாகனம்... திருப்பூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதம்.!!

திருப்பூர்: திருப்பூரில் ரயில்வே தண்டவாளத்தில் நின்ற சரக்கு வாகனத்தால் திருப்பூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் 30-நிமிடம் தாமதமாகச் சென்றது.


திருப்பூர்: திருப்பூரில் ரயில்வே தண்டவாளத்தில் நின்ற சரக்கு வாகனத்தால் திருப்பூர் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் 30-நிமிடம் தாமதமாகச் சென்றது.



திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில், உள்ள இரண்டாவது ரயில்வே கேட் டிராக்கை சரக்கு வாகனம் கடந்த போது வாகனத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாகத் தண்டவாளத்திலேயே சரக்கு வாகனம் நின்றது.



இதனை அடுத்து, உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, அவ்வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

பின்பு பொதுமக்கள் உதவியுடன் சரக்கு வாகனம் தண்டவாளத்தை அடுத்த சாலைப்பகுதிக்கு, கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, ரயில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

இதன் காரணமாகத் திருப்பூர் வழியே செல்லும் ரயில்கள் அனைத்தும் 30- நிமிடம் தாமதமாகச் சென்றது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...