வால்பாறையில் காவல்துறை நான்கு சக்கர வாடகை வாகன ஓட்டுநர்கள் ஆலோசனைக் கூட்டம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வால்பாறையில் காவல் துறை, நான்கு சக்கர வாடகை வாகன ஓட்டுநர்கள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.

கோவை வால்பாறையில் 100-க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.



இதைத்தொடர்ந்து இன்று 9.8.2021ஆம் தேதி வால்பாறை காவல் நிலையத்தில் காவல் நிலைய சரகத்தில் உள்ள வாடகை நான்கு சக்கர வாகன ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் சுற்றுலா பயணிகளை வால்பாறைக்கு வாகனத்தில் அழைத்து வரக்கூடாது என்பது மட்டுமில்லாமல் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டும் வாகன ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...