கோவையில் ரயிலில் 37 கிலோ வெள்ளி கடத்திய நபர் கைது - பாதுகாப்பு படை போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் ரயிலில் 37 கிலோ வெள்ளி கடத்திய நபரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் ரயிலில் 37 கிலோ வெள்ளி கடத்திய நபரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரனாக பேசியதை தொடர்ந்து, போலீசார் அந்தப் பயணியின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 31 கிலோ 660 கிராம் வெள்ளி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் திருச்சூரைச் சேர்ந்த ஷேக் முகமது (42), என்றும் இவர் சேலத்தில் இருந்து வெள்ளி ஆபரணங்கள் வாங்கி ரயிலில் திருச்சூர் குன்னங்குளம் பகுதியில் உள்ள தங்க வியாபாரிகளுக்கு விற்பனை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலக்காடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக்முகமதுவை கைது செய்து வெள்ளி பறிமுதல் செய்தனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...