'ஒன்றிணைவோம் வா' திட்டம்: கோவையில் தி.மு.க., சார்பில் 500-பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்!!

கோவை: குறிச்சி பகுதியில் தி.மு.க., சார்பில் 500-பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.


கோவை: குறிச்சி பகுதியில் தி.மு.க., சார்பில் 500-பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் தி.மு.க., வினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள காந்திஜி சாலையில் தி.மு.க., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



குறிச்சி தெற்கு பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் நிசார் அகமது ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு 500-பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பிலிப், முரளிதரன், ரமணி கண்ணாமணி, ஷானவாஸ், கோவிந்தராஜ், ஆத்துப்பாலம் ஹைதர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...