கோவை: கோவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கணபதி 46பகுதி கழகம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கணபதி 46பகுதி கழகம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை கணபதி பகுதி 46 -வது திமுக கழகம் சார்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கணபதி 3 -ம் நம்பர் பேருந்து நிலையம், கோபால்சாமி கோவில் பின்புறம் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் சாந்தி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத் குமார் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேஷ், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ், பிரதிநிதி தனியேவேல், மாணவரணி தர்மா மற்றும் கட்சி நிர்வாகிகள் சுபாஷ், ஸ்டீபன்ராஜ், சதீஷ்குமார், கணபதி கார்த்தி, ஆர்.டி.ஆர்.கார்த்தி, பால்வின்சென்ட், கணபதி சசிதரன், சசிகுமார், மணிகண்டன், மாதேஸ்வரன், ராஜன், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அதேபோல, மாலை திமுகவினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.
கோவை கணபதி பகுதி 46 -வது திமுக கழகம் சார்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கணபதி 3 -ம் நம்பர் பேருந்து நிலையம், கோபால்சாமி கோவில் பின்புறம் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் சாந்தி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத் குமார் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேஷ், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ், பிரதிநிதி தனியேவேல், மாணவரணி தர்மா மற்றும் கட்சி நிர்வாகிகள் சுபாஷ், ஸ்டீபன்ராஜ், சதீஷ்குமார், கணபதி கார்த்தி, ஆர்.டி.ஆர்.கார்த்தி, பால்வின்சென்ட், கணபதி சசிதரன், சசிகுமார், மணிகண்டன், மாதேஸ்வரன், ராஜன், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அதேபோல, மாலை திமுகவினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.