கோவையில் மாநகராட்சி அதிகாரி என கூறி மாஸ்க் அணியாதவர்களிடம் பணம் பறித்த மர்ம ஆசாமியை விரட்டி அடித்த பொதுமக்கள்..!

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் மாநகராட்சி அதிகாரி என கூறி மாஸ்க் அணியாதவர்களிடம் பணம் பறித்த மர்ம ஆசாமியை பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் மாநகராட்சி அதிகாரி என கூறி மாஸ்க் அணியாதவர்களிடம் பணம் பறித்த மர்ம ஆசாமியை பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் 3 பேருந்து நிலையங்கள் உள்ளது. எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும் கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள் கடந்த 3 நாள்களாக டிப்டாப் ஆசாமி ஒருவர், மாஸ்க் போடாத பொதுமக்கள், சனிடைசர் பயன்படுத்தாத நடைபாதை கடை உரிமையாளர்களிடம், நான் மாநகராட்சி அதிகாரி என கூறி பணம் பறித்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அவரை விரட்டி அடித்தனர்.

பின்னர், இரண்டாவது நாளாக அந்த ஆசாமி கண்ணில் படவே அங்கு வந்த ஒரு காவலரிடம் கூறி நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்பொழுது கண்ணில் தென்பட்ட அந்த மர்ம ஆசாமியை ஒரு நடைபாதை வியாபாரிகள் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்தனர். அப்போது, அங்கு வந்த காவலர் விசாரணை செய்தபோது, அவருடைய அடையாள அட்டையில் சிவகங்கை இளையான்குடி என பதிவு செய்யப்பட்டிருந்தது.

போலீசில் ஒப்படைக்கப் போவதாக கூறியவுடன் மர்ம ஆசாமி ஓட்டம் பிடித்தான். பொதுமக்கள் அவரை அடித்து விரட்டினர். அதனால் யாராவது மாநகராட்சி அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் என பைன் கேட்டால் முழுமையாக அவரிடம் விசாரணை செய்யும்படி காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...