கோவை: வால்பாறையில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை: வால்பாறையில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமையில் வால்பாறை காந்திசிலை வளாகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் வரதராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து வால்பாறை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி கோவை மாவட்ட கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், எல்பி எஃப் சௌந்தரபாண்டியன், ஜேப்பியார் பாஸ்கர் வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், ஜானகிராமன், சத்தியவாணி, முத்து நகரமன்ற உறுப்பினர்கள் செல்வம், சூரிய பிரபா, வழக்கறிஞர் ஷா நவாஸ்கான், மகுடீஸ்வரன், வழக்கறிஞர் வினோத்குமார், அம்பிகை சுப்பையா, ஈகா பொன்னுசாமி, தமிழ் குட்டி சுதாகரன், கண்ணன், விடுதலை சிறுத்தை வீரமணி, மதிமுக கல்யாணி, இ.கம்.பெரியசாமி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமையில் வால்பாறை காந்திசிலை வளாகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் வரதராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து வால்பாறை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி கோவை மாவட்ட கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், எல்பி எஃப் சௌந்தரபாண்டியன், ஜேப்பியார் பாஸ்கர் வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், ஜானகிராமன், சத்தியவாணி, முத்து நகரமன்ற உறுப்பினர்கள் செல்வம், சூரிய பிரபா, வழக்கறிஞர் ஷா நவாஸ்கான், மகுடீஸ்வரன், வழக்கறிஞர் வினோத்குமார், அம்பிகை சுப்பையா, ஈகா பொன்னுசாமி, தமிழ் குட்டி சுதாகரன், கண்ணன், விடுதலை சிறுத்தை வீரமணி, மதிமுக கல்யாணி, இ.கம்.பெரியசாமி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.