அதிகரிக்கும் கொரோனா பரவல்.. ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவு!

கோவை: கொரோனா கட்டுப்பாடுகளால் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.


கோவை: கொரோனா கட்டுப்பாடுகளால் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்குக் கோவை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை வந்து வழிபாடு நடத்திச் சொல்வது வழக்கம்.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் கோவை மாவட்ட ஆட்சியர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.



எப்போதும் ஆடிமாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். சூலக்கல் மாரியம்மன் கோவிலில் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாகப் பக்தர்கள் வருகை குறைந்தால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.



இன்று ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் சூலக்கல் மாரியம்மன் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

ஆனால் உள்ளூர் வாசிகள் மட்டுமே வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...