திருப்பூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை!

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தார்சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.



தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர், ஆதிதிராவிடர் காலனி, பி.ஏ.பி குடியிருப்பு பகுதி, கணபதி நகர், தங்கம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்வில் பல்லடம் தி.மு.க கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...